ஞாயிறு, ஜூன் 16, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 77,
படை மாட்சி
உலைஇடத்து ஊறுஅஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக்கு அல்லால் அரிது. (762)
பொருள்:
போரில் நேர்ந்த அழிவுக்கு அஞ்சாமல் பகைவர் மேற்செல்லும் நெஞ்சுறுதி வழிவழிப் புகழோடு விளங்கும் தொல் படைக்கே உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக