புதன், மே 15, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 73,
அவை அஞ்சாமை
உளர்எனினும் இல்லாரோடு ஒப்பர் காலன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார். (730)
பொருள்:
அவைக் களத்தை அஞ்சித் தாம் கற்றவற்றை அதற்கு ஏற்கச் சொல்லமாட்டாதவர் உயிர் வாழ்கின்றாராயினும் இறந்தவருக்கு ஒப்பானவரே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக