ஞாயிறு, மே 12, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 73,
அவை அஞ்சாமை
பகைஅகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சும் அவன்கற்ற நூல்
. (727)
பொருள்:
அவையிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல்
, பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் ஏந்திய கூர்மையான வாள் போன்றது
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக