இன்றைய குறள்
அதிகாரம் 72, அவை அறிதல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPDj-gCUrgtxvfQvmQEluPiJjYU1gibHq0kOq-PsOYG5K638cybjVeGOCywRJ0IKQICH6tpDMkdYjzGn89xri-wZmsF8kVmRr1zXgcfc3t9RrXBSQZH-xSG89zEZK7jDdU3PsxvE4U51M/s1600/images+%25281%2529.jpg)
ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல்; வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல். (714)
பொருள்: அறிவிற் சிறந்தவர்கள் முன் தாமும் அறிவிற் சிறந்தவராய்ப் பேசவேண்டும். அறிவில்லாதவர் முன் தாமும் வெண் சுண்ணம் போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக