சனி, மே 18, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 74,
நாடு
பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறைஒருங்கு நேர்வது நாடு
. (733)
பொருள்:
வேற்று நாட்டவரையும் தாங்கிக் காத்தும்
, தம் அரசனுக்குரிய இறைபொருளை முழுவதும் கொடுத்தும் காப்பதே நல்ல நாடாகும்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக