ஞாயிறு, மே 19, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 74,
நாடு
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு. (734)
பொருள்:
மிக்க பசியும், நீங்காதநோயும், வெளியே இருந்து வந்து தாக்கி அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் விளங்குவதே நல்ல நாடாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக