வெள்ளி, மே 24, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 74,
நாடு
நாடென்ப நாடா வளத்தன; நாடு அல்ல
நாட வளம்தரும், நாடு.
(739)
பொருள்:
வேற்று நாடுகளை எதற்கும் வேண்டாதபடி எல்லா வளங்களும் தன்னகத்தே கொண்டதே நல்ல நாடு என்பர். பிறர் உதவியால் வாழும் நாடு, நாடு ஆகாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக