ஞாயிறு, மே 26, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 75,
அரண்
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தன்
போற்று பவர்க்கும் பொருள்.
பொருள்:
படையெடுத்துப் போர் செய்யச் செல்பவர்க்கு அரண் (கோட்டை) சிறந்ததாகும்; அஞ்சி உள்ளேயிருந்து தம்மைக் காத்துக் கொள்ள நினைப்பவர்க்கும் அரண் சிறந்ததாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக