இன்றைய குறள்
அதிகாரம் 69, தூது
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGImeZYHqVW-vGaoZeA5G7PjjWMOlnKYA5WVZ1qJ6oVYSzdoheIpHPw86OVk_WsMSd2kjY32Hyctsi3SfrxQfklpc6UIM5M5gpuOkRPxs9LBJVhZkXKuQZAx8emsDBuqfQ0hgPE5x4II4/s1600/images+%281%29.jpg)
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது. (685)
பொருள்:வேற்றரசர்களுக்குப் பலவற்றைத் தொகுத்துச் சொல்லியும், பயனற்றவை நீக்கியும், இனிய சொற்களால் மகிழுமாறு சொல்லியும் தன் அரசனுக்கு நன்மையைச் செய்பவன் தூதனாவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக