இன்றைய குறள்
அதிகாரம் 71, குறிப்பு அறிதல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPDj-gCUrgtxvfQvmQEluPiJjYU1gibHq0kOq-PsOYG5K638cybjVeGOCywRJ0IKQICH6tpDMkdYjzGn89xri-wZmsF8kVmRr1zXgcfc3t9RrXBSQZH-xSG89zEZK7jDdU3PsxvE4U51M/s1600/images+%25281%2529.jpg)
முகம்நோக்கி நிற்க அமையும், அகம்நோக்கி
உற்றது உணர்வாய்ப் பெறின். (708)
பொருள்: குறையுள்ளவன் தான் உற்ற துன்பத்தை உணர்ந்து தீர்க்கவல்லாரைப் பெறுவானாயின் அவர் முகத்தைப் பார்த்து நிற்றலே போதுமானதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக