புதன், ஏப்ரல் 24, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 71,
குறிப்பு அறிதல்
குறிப்பின் குறிப்புஉணரா ஆயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண். (705)
பொருள்:
முகக் குறிப்புகளைக் கொண்டு உள்ளக் குறிப்பை உணராவிட்டால் ஒருவனுக்கு கண்கள் இருந்தும் பயன் இல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக