செவ்வாய், ஏப்ரல் 09, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 6
9,
தூது
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது
. (690)
பொருள்:
தன் உயிர்க்கு இறுதி வருவதாயினும் அதற்கு அஞ்சாமல் தன் அரசன் சொல்லியவாறே வேற்று வேந்தரிடம் சொல்பவனே தூதனாவான்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக