புதன், ஏப்ரல் 17, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 70,
மன்னரைச் சேர்ந்தொழுகல்
இளையர்; இனமுறையர், என்றுஇகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.
(698)
பொருள்:
மன்னரை, 'இவர் எமக்கு இளையவர்; எனக்கு இன்னமுறை உடையவர்' என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக