வியாழன், ஏப்ரல் 18, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 70,
மன்னரைச் சேர்ந்தொழுகல்
கொளப்பட்டேம் என்றுஎண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்குஅற்ற காட்சி யவர்.
(699)
பொருள்:
நிலைபெற்ற தெளிந்த அறிவினை உடையவர், 'அரசனால் யாம் நன்கு மதிக்கப்பட்டோம்' என்று கருதி அவன் விரும்பாதவற்றைச் செய்யார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக