செவ்வாய், ஏப்ரல் 16, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 70,
மன்னரைச் சேர்ந்தொழுகல்
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல். (697)
பொருள்:
மன்னன் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை ஒரு போதும் சொல்லாமல் விட்டு விட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக