இன்றைய குறள்
அதிகாரம் 67 வினைத் திட்பம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். (664)
பொருள்: இச்செயலை இவ்வாறு முடிக்கலாம் என்று சொல்வது எல்லோர்க்கும் எளிதாகும். சொல்லியபடியே செய்து முடித்தல் அரியனவாகும்.(மிகவும் கடினமானது ஆகும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக