ஞாயிறு, மார்ச் 03, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 6
6
வினைத் தூய்மை
ஓஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு ம்அவர் .
(653)
பொருள்:
மேன்மேலும் உயர்வோம் என்று கருதுபவர் தம் புகழ் கெடுவதற்குக் காரணமான செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக