இன்றைய குறள்
அதிகாரம் 68 வினை செயல்வகை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
வினைபகை என்றுஇரண்டின் எச்சம் நினையுங்கால்
தீஎச்சம் போலத் தெறும் (674)
பொருள்: தொடங்கி இடையில் நிறுத்திவிட்ட தொழில், தீர்க்கப்படாத பகை ஆகிய இரண்டும் அணைக்காமல் விட்ட சிறு நெருப்பு போல் வளர்ந்து பெருந்தீயாகித் தீமை செய்யும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக