இன்றைய குறள்
அதிகாரம் 66 வினைத் தூய்மை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை. (656)
பொருள்: ஒருவன், பெற்ற தாய் பசியோடு இருத்தலைக் கண்டு வருந்தும் நிலையில் இருந்தாலும், அது கருதி, அறிவுடையோர் பழிக்கக் கூடிய தூய்மையற்ற செயல்களைச் செய்யக் கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக