திங்கள், மார்ச் 04, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 6
6
வினைத் தூய்மை
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்குறஅற்ற காட்சி யவர்
. (654)
பொருள்:
நடுங்குதல் இல்லாத தெளிந்த அறிவினையுடையவர் தாம் துன்பத்தில் மூழ்க நேர்ந்தாலும் இழிவான செயல்களைச் செய்ய மாட்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக