இன்றைய குறள்
அதிகாரம் 67 வினைத் திட்பம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
துன்பம் உறவரினும் செய்க, துணிவுஆற்றி
இன்பம் பயக்கும் வினை. (669)
பொருள்: ஆரம்பத்தில் துன்பம் மிகுதியாக வந்தாலும், அதற்காக மனத்தளர்ச்சி கொள்ளாமல் முடிவில் உண்டாகும் இன்பத்தை எண்ணி அதனைச் செய்து முடிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக