இன்றைய குறள்
அதிகாரம் 67 வினைத் திட்பம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறுஎன்பர் ஆய்ந்தவர் கோள். (662)
பொருள்: இடையூறு வருவதற்கு முன்பு நீக்குதல், வந்தபின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியைப் பின்பற்றுதலே தொழில் வலிமை பற்றி ஆராய்ந்தவர்களின் கொள்கையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக