இன்றைய குறள்
அதிகாரம் 67 வினைத் திட்பம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை; இடைக்கொட்கின்
எற்றா விழுமம் தரும். (663)
பொருள்: ஒருவன் செய்யும் செயலை முடிவில் வெளிப்படுமாறு செய்வதே தொழில் வலிமையாகும். இடையில் வெளிப்படுமானால் அது அவனுக்கு நீங்காத துன்பத்தைத் தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக