திங்கள், மார்ச் 18, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 6
7
வினைத் திட்பம்
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல். (668)
பொருள்:
மனம் கலங்காமல் மேற்கொண்ட தொழிலைச் சோர்வு கொள்ளாமலும்
, காலம் தாழ்த்தாமலும் செய்து முடிக்க வேண்டும்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக