சனி, மார்ச் 02, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 6
6
வினைத் தூய்மை
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை. (652)
பொருள்
:
தம் தலைவனுக்கு இம்மையில் புகழும்
, மறுமையில் அறமும் தராத செயல்களை அமைச்சர்கள் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக