இன்றைய குறள்
அதிகாரம் 68 வினை செயல்வகை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல்; அத்துணிவு
தாழ்ச்சியுள் தாங்குதல் தீது. (671)
பொருள்: ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதேயாகும். அவ்வாறு கொண்ட துணிவு காலந்தாழ்ந்து நிற்பது குற்றமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக