வெள்ளி, பிப்ரவரி 08, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 63
இடுக்கண் அழியாமை
இன்னாமை இன்பம்
எனக்கொளின்
ஆகும்தன்
ஒன்னார்
விழையும்
சிறப்பு
. (630)
பொருள்
:
ஒருவன் துன்பத்தையே தனக்குக் கிடைத்த இன்பமாகக் கருதினால் அவனுடைய பகைவரும் அவனைச் சிறப்புடன் விரும்புவர்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக