ஞாயிறு, பிப்ரவரி 03, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 6
3
இடுக்கண் அழியாமை
அடுக்கி வரினும் அழிவுஇலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும்
. (625)
பொருள்:
மேன் மேலும் துன்பங்கள் வந்தாலும் நெஞ்சம் கலங்காதவனை நெருங்கிய துன்பம் துன்பப்பட்டு விலகி ஓடும்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக