திங்கள், பிப்ரவரி 04, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 6
3
இடுக்கண் அழியாமை
'அற்றேம்' என்று அல்லற் படுவோ 'பெற்றேம்' என்று
ஓம்புதல் தேற்றா தவர்.
(626)
பொருள்:
செல்வம் வந்தபோது இதைப் 'பெற்றோமே' என்று பற்றுக் கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்தபோது 'இழந்தோமே
' என்று வருந்துவார்களோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக