வெள்ளி, ஜனவரி 25, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 62
ஆள்வினை உடைமை
முயற்சி திருவினை ஆக்கும்
; முயற்சியின்மை
இன்மை புகுத்தி விடும்
.
(616)
பொருள்:
முயற்சி ஒருவனுடைய செல்வத்தைப் பெருகச் செய்யும்
. முயற்சி இல்லாமை அவனிடத்து வறுமையைச் சேர்த்து விடும்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக