வெள்ளி, ஜனவரி 11, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 6
1
மடி இன்மை
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்
. (602)
பொருள்:
தாம் பிறந்த குடியைச் சிறந்த குடியாக உயர்த்த விரும்புபவர் சோம்பலைச் சோம்பலாகக் கருதிக் கைவிட்டு முயற்சியோடு வாழ்வார்களாக
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக