புதன், ஜனவரி 30, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 6
3
இடுக்கண் அழியாமை
இடுக்கண் வருங்கால் நகுக
; அதனை
அடுத்தூர்வது அஃதுஒப்பது இல்
.
(
621)
பொருள்:
துன்பம் வரும் போது அதற்காக வருந்தாமல் நகைத்து ஒதுக்குக
. அத்துன்பத்தை வெல்லுவதற்கு அதைப் போன்றது வேறு இல்லை
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக