ஞாயிறு, ஜனவரி 27, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 62
ஆள்வினை உடைமை
பொறிஇன்மை யார்க்கும் பழிஅன்று அறிவுஅறிந்து
ஆள்வினை இன்மை பழி
(618)
பொருள்:
நல்வினை இல்லாதிருத்தல் யார்க்கும் பழியன்று
. அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக