புதன், ஜனவரி 16, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 61
மடி இன்மை
இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்று இலவர்
. (607)
பொருள்:
சோம்பேறியாக முயற்சி ஏதும் இல்லாமல் வாழ்பவன் பிறருடைய ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவான்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக