சனி, ஜனவரி 26, 2013
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 62
ஆள்வினை உடைமை
மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாள்உளாள் தாமரையி னாள்.
(617)
பொருள்:
ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள். சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியில் ஸ்ரீ தேவி (திருமகள்) வாழ்கின்றாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக