வியாழன், டிசம்பர் 06, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 57 வெருவந்த செய்யாமை
கடுஞ்சொல்லன்
கண்ணில்லான் ஆயின்
நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்
. (566)
பொருள்
:
கடுமையான சொல்லும் இரக்கமற்ற தன்மையும் உடையவன் ஆனால்
, அம்மன்னனது பெருஞ்செல்வம் நீடித்திருக்காமல் அப்போதே கெடும்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக