வெள்ளி, டிசம்பர் 07, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 57 வெருவந்த செய்யாமை
கடுமொழியும்
கையிகந்த
தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்
. (567)
பொருள்:
கடுமையான சொல்லும்
, முறை கடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்குக் காரணமான வலிமையைத் தேய்க்கும் அரமாகும்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக