செவ்வாய், டிசம்பர் 18, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 5
8 கண்ணோட்டம்
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்துஇவ் வுலகு.
(578)
பொருள்:
மறை செய்தலாகிய தம் தொழில் அழியாமல் கண்ணோட்டமுடைய வல்லார்க்கு இவ்வுலகமே உரிமையுடையதாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக