புதன், நவம்பர் 07, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 54 பொச்சாவாமை
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியான் போற்றிச் செயின் (537)
பொருள்
:
மறவாமை என்னும் கருவி கொண்டு கடமைகளைச் சரிவரச் செய்து வந்தால்
, செய்வதற்கு அருமையானவையென்று கைவிடும் செயல்கள் எவையும் இல்லை
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக