புதன், நவம்பர் 28, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 56 கொடுங்கோன்மை
இன்மையின்
இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோல்கீழ்ப் படின்
.
(558)
பொருள்:
முறை இல்லாத ஆட்சியின் கீழிருக்கும் மக்களுக்கு செல்வம் உடையவனாய் வாழ்வது
, வறுமையைவிடத் துன்பம் தரும்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக