செவ்வாய், நவம்பர் 27, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 56 கொடுங்கோன்மை
துளிஇன்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே
; வேந்தன்
அளிஇன்மை வாழும் உயிர்க்கு
. (557)
பொருள்:
மழைத்துளி இல்லையேல் உலகம்
, எத்தகைய துன்பம் அடையுமோ
, அத்தகைய துன்பத்தை மக்கள் அடைவார்கள் அருள் இல்லாத ஆட்சியினால்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக