சனி, நவம்பர் 10, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 54 பொச்சாவாமை
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.
(540)
பொருள்:
ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி சோர்வில்லாமல் இருக்கப் பெற்றால், அவன் நினைத்ததை அடைதல் எளிதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக