சனி, அக்டோபர் 20, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 52 தெரிந்து வினையாடல்
வினைக்கண் வினைஉடையான் கேண்மை வேறாக,
நினைப்பானை நீங்கும் திரு.
(519)
பொருள்:
எப்போதும் தன் தொழிலில் முயற்சி உடையவரது நட்பினைப் பாராட்டாமல், வேறாக நினைப்பவனிடமிருந்து செல்வம் நீங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக