திங்கள், அக்டோபர் 08, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 51 தெரிந்து தெளி
தல்
காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும்.
(507)
பொருள்:
அன்புடைமை ஒன்றையே பற்றுக் கோடாகக் கொண்டு அறிய வேண்டுவனவற்றை அறியாதாரை நம்புதல் அரசனுக்குத் துன்பத்தையே விளைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக