வியாழன், அக்டோபர் 18, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 52 தெரிந்து வினையாடல்
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.
(517)
பொருள்:
'இந்தத் தொழிலை இக்காரணங்களால் இவன் முடிப்பான்' என்று ஆராய்ந்து பிறகு அத்தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக