செவ்வாய், அக்டோபர் 30, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 53 சுற்றம் தழால்
தமர்ஆகித் தன்துறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.
(529)
பொருள்:
உறவினராயிருந்தவர் ஏதோ காரணத்தால் விலகிச் சென்றிருந்தால், அப்பிரிவுக் காரணம் நீங்கியபின் மீண்டும் உறவினராக வந்து சேருவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக