திங்கள், அக்டோபர் 15, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 52 தெரிந்து வினையாடல்
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறுஆகும் மாந்தர் பலர்.
(514)
பொருள்:
எல்லா வகையாலும் ஆராய்ந்து தெளிந்த பிறகும் அவ்வினையின் இயல்பால் வேறுபடும் மாந்தர் உலகில் பலராவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக