வியாழன், அக்டோபர் 11, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 51 தெரிந்து தெளி
தல்
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.
(510)
பொருள்:
ஒருவனை ஆராயாமல் நம்புதலும், ஆராய்ந்து நம்பிக்கை வைத்தவனிடம் சந்தேகப்படுதலும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக