சனி, செப்டம்பர் 15, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம்
49
காலம்
அறிதல்
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்.
(484)
பொருள்:
ஒருவன் தன்னைக் காலமறிந்து, ஏற்ற இடம் அறிந்து ஒரு செயலைச் செய்வானாயின் அவன் இவ்வுலகத்தையே ஆளக் கருதினாலும் அது கைகூடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக