ஞாயிறு, செப்டம்பர் 09, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம்
48
வலி அறிதல்
ஆகாறு அளவுஇட்டிது ஆயினும் கேடுஇல்லை
போகுஆறு அகலாக் கடை.
(478)
பொருள்:
ஒருவனுக்குப் பொருள் வரும் வழியின் அளவு சிறியதாக இருந்தாலும், செலவு பெரிதாகாத போது அதனால் அவனுக்குக் கேடு உண்டாகாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக